லக்னெள, ஜன.9: பிரபல போஜ்புரி பாடகர் பாலேஷ்வர் யாதவ் உடல்நலக்குறைவால் லக்னெளவில் இன்று காலமானார். அவருக்கு வயது 68.
பாலேஷ்வர் யாதவ் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் போஜ்புரி ஃபோக் இசையில் புகழ்பெற்றவர். அவருக்கு மாநில அரசின் யாஷ் பாரதி விருது கிடைத்துள்ளது.
அவரது இறுதிச்சடங்கு பைகுந்த் தாம் தகன மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.