மும்பை, ஜன.9: மும்பையில் கட்டுமானப் பணி நடந்துவரும் ஒரு வீட்டின் தற்காலிக லிப்ட் இடிந்துவிழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
புறநகர் மாதுங்காவில் உள்ள ரஸ்தும்ஜி கட்டடத்தில் கட்டுமானப் பணிக்காக அந்த தற்காலிக லிப்ட் அமைக்கப்பட்டிருந்தது. அது இன்று காலை 9.30 மணியளவில் இடிந்து விழுந்தது.
இதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.