பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி தனியார் கற்பூர குடோனில் தீ

பண்ருட்டி, நவ.5: பண்ருட்டியில் தனியார் கற்பூர குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள தனியார் கற்பூர கம்பெனியில் இன்று காலை தீ பற்றியது. கம்பெனியின் பின்புறமே குடோன் இருப்பதால்,

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:16 pm

சீனிவாசன்

பண்ருட்டி, நவ.5: பண்ருட்டியில் தனியார் கற்பூர குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள தனியார் கற்பூர கம்பெனியில் இன்று காலை தீ பற்றியது. கம்பெனியின் பின்புறமே குடோன் இருப்பதால், தீ மளமளவென பற்றியது. குடோனில் இருந்த ஊழியர் இரும்புக் கம்பிகளை உடைத்துக்கொண்டு வெளியே குதித்துத் தப்பினார். கற்பூரம் எரிந்து கரும்புகை அந்த இடம் முழுவதும் சூழ்ந்துள்ளது. பரபரப்பான சாலையின் மையப் பகுதி என்பதால் நிறையப் பேருக்கு கண் எரிச்சல் உண்டானது.

உடனடியாக தீயணைப்புத் துறையினர் அந்த இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.