47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சீர்காழி அருகே வேட்பாளர் கழுத்தறுத்து கொலை

சீர்காழி, அக்.12: சீர்காழி ஊராட்சி மன்ற வார்டு வேட்பாளர் சீர்காழியைச் சேர்ந்த ரெத்தினம் மகன் சின்னகட்டை என்ற லட்சுமணன் (33) புதன்கிழமை காலை கொலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:51 pm

சங்கர்

சீர்காழி, அக்.12: சீர்காழி ஊராட்சி மன்ற வார்டு வேட்பாளர் சீர்காழியைச் சேர்ந்த ரெத்தினம் மகன் சின்னகட்டை என்ற லட்சுமணன் (33) புதன்கிழமை காலை கொலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரான இவர், சீர்காழி ஊராட்சி மேலச்சாலை

6 வது வார்டுக்குப் போட்டியிட்டார்.

மர்ம நபர்கள் அவரது கழுத்தினை அறுத்து கொலை செய்து, திராவகம் ஊற்றி முகத்தைச் சிதைத்து, உடலை மெத்தைமதகு பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். போலீஸாரின் நடவடிக்கை தாமதமானதால், சீர்காழி-நாகப்பட்டினம் மேலச்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.