தருமபுரி மாவட்ட ஆட்சியர் வாக்களிக்கவில்லை
தருமபுரி, அக்.19: தருமபுரி மாவட்ட ஆட்சியர் லில்லி இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை. சென்னை வில்லிவாக்கத்தில் அவருக்கு வாக்கு உள்ளதாகவும், அவர் தன் வாக்கினை தருமபுரியில் உள்ள வாக்காளர் பட்டி

Updated On :19 செப்டம்பர் 2012, 11:59 pm









