மாநகராட்சி அலுவலர் என்று கூறி பணம் வசூலித்த இளைஞர் பிடிபட்டார்
சேலம், அக். 28: சேலத்தில் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் என்று கூறி வீடு வீடாக பணம் வசூலித்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். சேலம் மாவட்ட மைய நூலகம் எதிரில் உள்ள உடையப்ப காலனி பகுதி










