திண்டுக்கல், செப்.6: திண்டுக்கல்லில் இருந்து முதல் மின்சார ரயில் இன்று இயக்கப்பட்டது.
சென்னையில் இருந்து முதலில் விழுப்புரம் வரையிலும் பின்னர் திருச்சி வரையிலும் நீட்டிக்கப்பட்ட மின்சார ரயில் சேவை தற்போது திண்டுக்கல் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டி, இன்று முதல் மின்சார ரயில் எஞ்சினுடன் திண்டுக்கல்லில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் இயக்கி வைக்கப்பட்டது. மதுரையில் இருந்து திண்டுக்கல் வரை டீசல் எஞ்சினுடன் வந்த வைகை எக்ஸ்பிரஸ், திண்டுக்கல்லில் இருந்து மின்சார ரயில் எஞ்சின் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இன்று முதல், குருவாயூர் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், திண்டுக்கல் - திருச்சி பாசஞ்சர் உள்ளிட்ட ரயில் வண்டிகள் மின்சார ரயில் எஞ்சின் பொருத்தப்பட்டு திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

