எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரூர் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு புரளி

கரூர், செப்.17: கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த கடிதத்தை அடுத்து போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் இது வெறும் புரளிதான் என்றனர் போலீஸார். கடந்த 3 மாதத்தில் இ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:27 am

முத்துக்குமார்

கரூர், செப்.17: கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த கடிதத்தை அடுத்து போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் இது வெறும் புரளிதான் என்றனர் போலீஸார்.

கடந்த 3 மாதத்தில் இது இரண்டாவது வெடிகுண்டு புரளி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் தொலைபேசியில் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.