வாச்சாத்தி வழக்கில் ஆஜராகாத வனத் துறையினர் 3 பேருக்கு பிடிவாரண்ட்
தருமபுரி, செப்.26: வாச்சாத்தி வழக்கில் இதுவரை 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில் 54 பேர் இந்த வழக்கு நடைபெற்ற காலத்தில் இறந்துவிட்டனர். மீதமுள்ள 215 பேரில் இன்று நீதிமன்றத்தில் 212 பேர் ஆ









