சுசீ ஈமு பார்ம் ரூ.250 கோடி மோசடி: நிர்வாக இயக்குநர் மீது புகார் பதிவு
ஈரோடு, ஆக.7 : ஈரோட்டில் சுசீ ஈமு பார்ம் என்ற ஈமுகோழிப் பண்ணையில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். அதில் ரூ.250 கோடி வரை முதலீடுகளைப் பெற்று மோசடி செய்துவிட்டதாக அதன் நிர்வாக இயக்குநர் மீது 200க்கும்









