சாத்தூர், ஆக.10: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமீர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவரது மனைவி கற்பகவல்லி (25). திருமணமான நாளில் இருந்தே இவர்களிருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் எழுவதுண்டாம். இந்நிலையில் இன்று காலை கருப்பசாமி வெளியே சென்று தண்ணீர் எடுத்துவந்துள்ளார். அப்போது அவருக்கும் அவர் மனைவிக்கும் பலத்த வாக்குவாதம் எழவே, கோபத்தில் கருப்பசாமி அரிவாளை எடுத்து கற்பகவல்லியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கற்பகவல்லி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதை அடுத்து சாத்தூர் தாலுகா போலீஸார் கருப்பசாமி மீது வழக்கு பதிந்து அவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

