ஈரோட்டில் அடுத்த முறைகேடு புகார்: ரூ.200 கோடிக்கு கொப்பரை மோசடி
ஈரோடு, ஆக.24: ஈரோட்டில் ஈமு கோழிப் பண்ணை மோசடி கிளப்பிய பரபரப்பு ஓய்வதற்குள், அடுத்த முறைகேடு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இன்று 200க்கும் மேற்பட்டோர் ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஆஜரா









