சிதம்பரம், ஆக., 24 : கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றும் மீனாட்சி (32). இவரது கணவர் சந்திரசேகரன் (36), வெளிநாடு சென்று பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பிய சந்திரசேகரனுக்கு, மீனாட்சியின் நடத்தை மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த மீனாட்சியை, சந்திரசேகரன் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த மீனாட்சி கவலைக்கிடமான நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனைவியைக் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சந்திரசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
அரசு விநியோக மருந்துகள் சட்டவிரோத விற்பனை: 5 போ் கைது

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்! - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

