திண்டுக்கல், ஆக. 25: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் சரகம் பி.கொசவபட்டியைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் கடத்தப்பட்டதாக போலீசில் கொடுக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து பொது மக்கள், உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வடமதுரை காவல் சரகம் பி.கொசவபட்டி ஊராட்சித் தலைவராக இருந்து வருபவர் எட்டிகுளத்துப்பட்டியைச் சேர்ந்த சிவசுப்ரமணி (39). இவர் இப்பகுதியின் அதிமுக பொருளாளராகவும் இருந்து வருகிறார். வெள்ளிக்கிழமை திண்டுக்கல் சென்றுவருவதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் வீடு திரும்பவில்லையாம். அவரது இரு சக்கர வாகனம் மற்றும் காலணி கொசவபட்டி-பாடியூர் சாலையில் கிடந்ததைக் கண்டு அவரது மனைவி சத்தியபாமா வடமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லாததைத்தொடர்ந்து உறவினர்களும், ஊர் மக்களும் திருச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமூக மாற்ற அவலம்!

6.4.1976: மாத வருமானம் ரூ. 200க்குக் கீழ் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண சட்டம் வரும்
ரூ.300 கோடி சா்வதேச இணைய மோசடி கும்பல் கண்டுபிடிப்பு: மூளையாக செயல்பட்டவா் கைது

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

