அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி பிரதான சாலையில் துணை மின்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் சார்பில் பேரூராட்சி முன்னாள் தலைவர் வி.எஸ். ராதாகிருஷ்ணன், நகர தலைவர் துரைராஜ், திமுக சார்பில் வி.ஆர். சுடலை, அப்துல்ரகுமான், ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் பி. கற்பகம், கே.ஏ. மல்லிகா, கீதா, ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் கண்ணன், மனிதநேய மக்கள் கட்சியில் நவாஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் எம்.ஏ. ரகுமான், பாமகவில் முகம்மதுகனி, முத்துபாண்டியன் (அகில பாரத இந்து மகாசபை), முருகானந்தம் (இந்து தேசிய காங்கிரஸ்), பெரியார் பித்தன் (புரட்சிகர இளைஞர் முன்னணி) மறறும் அரசியல் கட்சியினர் தொழிற்சங்கத்தினர் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.