ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மூதாட்டியிடம் நகை பறிப்பு: ஒருவரிடம் விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :16 டிசம்பர் 2012, 6:21 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி, காக்கிவாடான்பட்டியைச் சேர்ந்தவர் மன்னார்சாமி மனைவி சீதாலட்சுமி (72). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆடிப்பூர உற்சவத்தின் 5 கெருட சேவையைப் பார்க்க 19.7.12-ம் தேதி வந்திருந்தார்.

ஸ்ரீஆண்டாள்கோயில் தெற்கு மாட வீதி வழியே நடந்து சென்று கொண்டிருந்த போது, இவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை யாரோ பறித்துச் சென்று விட்டார்களாம். இது குறித்து நகர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சீதாலட்சுமி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதுரையைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.