ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பிளஸ் 1 மாணவியை காணவில்லை என புகார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 படித்து வரும் மாணவியை காணவில்லை என அவரது தந்தை போலீஸில் புகார் செய்துள்ளார்.

News image
Updated On :18 டிசம்பர் 2012, 1:21 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 படித்து வரும் மாணவியை காணவில்லை என அவரது தந்தை போலீஸில் புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு வி.பி.வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மு.நாதர்முத்துச்சாமி (54). இவரது மகள் நந்தினி (16). இவர் வத்திராயிருப்பு, தெற்குத் தெருவில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 ஆங்கில வழியில் படித்து வருகிறார்.

திங்கள்கிழமை வீட்டை விட்டுச் சென்றவர், வீடு திரும்பவில்லையாம். இது குறித்து அவரது தந்தை நாதர் முத்துச்சாமி வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரவரத்தி வழக்குப் பதிவு செய்து காணாமல் போன நந்தினியை தேடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.