ஆதரவற்றோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா: பெண்களுக்கு உதவிகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புனித அந்திரேயா குழந்தைகள் மையத்தில் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை இல்லத்தின் தாளாளர் ஆர்.ஏசுதாஸ் முத்தையா தலைமையில் நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புனித அந்திரேயா குழந்தைகள் மையத்தில் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை இல்லத்தின் தாளாளர் ஆர்.ஏசுதாஸ் முத்தையா தலைமையில் நடைபெற்றது.
ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கு.ராக்லாண்டு நிக்கோலஸ் வரவேற்றார்.
இந்த மையத்தில் 300 கணவரால் கைவிடப்பட்ட மற்றும் கணவரை இழந்தவர்களின் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்கியுள்ளனர். குழந்தைகள் முழுவதும் இலவசமாக படித்து வருகிறார்கள். இங்குள்ள 152 பேருக்கு இலவசமாக வேஷ்டி, சேலை, உணவு உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...