ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப் பகுதியில் பறவைகள் குறித்த தகவல் சேகரிக்கும் பணி தொடக்கம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சாம்பல் நிற அணில் சரணாலயப் பகுதியில் முதல் முறையாக பறவைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இப் பணி செவ்வாய்கிழமை நிறைவு அடையும்.










