வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாங்காய் மாலை தரிசனத்தில் காரைக்கால் பெருமாள் தரிசனம்

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து நிகழ்ச்சியில், 9-ம் நாளான சனிக்கிழமை...

News image
Updated On :22 டிசம்பர் 2012, 4:07 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து நிகழ்ச்சியில், 9-ம் நாளான சனிக்கிழமை, பல வண்ண கற்கள் பதித்த மாங்காய் மாலை, திருமார்பில் மகாலட்சுமியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.