சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அரூர் அருகே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டியெடுத்து சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் அரூர் அருகே கடந்த வாரம் திருமணமான பெண் ஒருவர் அவரின் கணவருடைய நண்பரால்

News image
Updated On :28 டிசம்பர் 2012, 9:33 am

சொ. மணியன்

கிருஷ்ணகிரி மாவட்டம் அரூர் அருகே கடந்த வாரம் திருமணமான பெண் ஒருவர் அவரின் கணவருடைய நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை ஆன சம்பவத்தில், அந்தப் பெண்ணின் உடலை போலீஸார் இன்று தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.

அருகே மலைவாழ் பழங்குடியினப் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நேற்று மாலை இந்தக் குற்றத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில் நரிப்பள்ளி சாலையோரத்தில் அவரால் கொன்று புதைக்கப்பட்ட இடத்திலிருந்து உடல் தோண்டியெடுக்கப்பட்டு சாலை ஓரத்திலேயே பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.