கோபி அருகே லாரிகள் மோதல்: 3 பேர் பலி
கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாணிப்புத்தூர் என்ற இடத்தில், நெடுஞ்சாலையில் பஞ்சராகி சாலையோரம் நின்ற லாரி மீது பின்புறம் வேகமாக வந்த லாரி மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர்.


கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாணிப்புத்தூர் என்ற இடத்தில், நெடுஞ்சாலையில் பஞ்சராகி சாலையோரம் நின்ற லாரி மீது பின்புறம் வேகமாக வந்த லாரி மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சராகி நின்ற லாரியின் ஓட்டுநர் செல்வன், கிளீனர் பிரான்சிஸ் ஆகியோர் லாரியின் கீழே படுத்திருந்தனர். அவர்களும், காய்கறி ஏற்றி வந்த லாரியில் இருந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...