4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோபி அருகே லாரிகள் மோதல்: 3 பேர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாணிப்புத்தூர் என்ற இடத்தில், நெடுஞ்சாலையில் பஞ்சராகி சாலையோரம் நின்ற லாரி மீது பின்புறம் வேகமாக வந்த லாரி மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :29 டிசம்பர் 2012, 8:07 am

குமார்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாணிப்புத்தூர் என்ற இடத்தில், நெடுஞ்சாலையில் பஞ்சராகி சாலையோரம் நின்ற லாரி மீது பின்புறம் வேகமாக வந்த லாரி மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சராகி நின்ற லாரியின் ஓட்டுநர் செல்வன், கிளீனர் பிரான்சிஸ் ஆகியோர் லாரியின் கீழே படுத்திருந்தனர். அவர்களும், காய்கறி ஏற்றி வந்த லாரியில் இருந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.