இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தேனி அருகே பஸ்-ஜீப் மோதல்: 4 பேர் பலி

தேனி, பிப்.21: தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டி என்னும் இடத்தில் அரசு பஸ்ஸும் ஜீப்பும் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர், கம்பத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. எதிரே உசிலம்பட்டியில்

Updated On :19 செப்டம்பர் 2012, 11:16 pm

தேனி, பிப்.21: தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டி என்னும் இடத்தில் அரசு பஸ்ஸும் ஜீப்பும் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்,

கம்பத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. எதிரே உசிலம்பட்டியில் இருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு கம்பம் நோக்கி ஜீப் ஒன்று வந்து கொண்டிருந்தது. தேனி மாவட்டம் பழனிச்செட்டிப் பட்டி என்னும் இடத்தில் வந்த போது, பஸ்ஸும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.