47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இலங்கையுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : தா. பாண்டியன்

வேளாங்கண்ணி, ஜூலை 2 : இலங்கையுடன் கொண்டுள்ள உறவுகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று  வேளாங்கண்ணியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:55 pm

சங்கர்

வேளாங்கண்ணி, ஜூலை 2 : இலங்கையுடன் கொண்டுள்ள உறவுகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று  வேளாங்கண்ணியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், தமிழக நதிநீர் உரிமைகளை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிகளும் அரசியல் பாகுபாடின்றி போராட முன்வர வேண்டும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.