ஈரோட்டில் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்
ஈரோடு, ஜூலை 8: ஈரோடில் சிலிண்டர் வெடித்து வழக்குரைஞர் வீடு தரைமட்டமானது. ஈரோடு பாரிநகரில் வசிப்பவர் வழக்குரைஞர் ஈசுவரமூர்த்தி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றிருந்தார். நள்ளிரவு


ஈரோடு, ஜூலை 8: ஈரோடில் சிலிண்டர் வெடித்து வழக்குரைஞர் வீடு தரைமட்டமானது.
ஈரோடு பாரிநகரில் வசிப்பவர் வழக்குரைஞர் ஈசுவரமூர்த்தி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் இவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் இவரது வீடு தரைமட்டமானது. மேலும், அருகில் இருந்த இரு வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...