யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலத்தில் காவல்துறையினர் மீது பொதுமக்கள் கல்வீச்சு :3 காவலர்கள் காயம்

சேலம், ஜூலை 19 : சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள கோயிலில் நேற்று திருவிழா துவங்கியது. திருவிழாவின் ஒரு பகுதியாக எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால், கிர

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:28 pm

தங்கராஜா

சேலம், ஜூலை 19 : சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள கோயிலில் நேற்று திருவிழா துவங்கியது. திருவிழாவின் ஒரு பகுதியாக எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால், கிராம மக்கள் இன்று மதியம் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்கச் சென்ற போலிசார் மீது பொதுமக்கள் கற்களை வீசி எறிந்தனர். இதில் 3 காவலர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பொதுமக்களை கலைக்க கண்ணீர் புகை வீசப்பட்டது.  நெய்க்காரப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகைகள், மைல்க் கல்கள் என அனைத்தையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.