சேலத்தில் காவல்துறையினர் மீது பொதுமக்கள் கல்வீச்சு :3 காவலர்கள் காயம்
சேலம், ஜூலை 19 : சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள கோயிலில் நேற்று திருவிழா துவங்கியது. திருவிழாவின் ஒரு பகுதியாக எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால், கிர










