யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நில அபகரிப்பு புகார் : பணிநீககம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் வீட்டில் சோதனை

சேலம், ஜூலை 28 : திமுக ஆட்சி காலத்தில் சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி காவல்துறை ஆய்வாளராக இருந்து தற்போது அங்கம்மாள் காலனி நில அபரிகப்பு உள்ளிட்ட பல்வேறு நில அபகரிப்பு புகாரின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:38 pm

தங்கராஜா

சேலம், ஜூலை 28 : திமுக ஆட்சி காலத்தில் சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி காவல்துறை ஆய்வாளராக இருந்து தற்போது அங்கம்மாள் காலனி நில அபரிகப்பு உள்ளிட்ட பல்வேறு நில அபகரிப்பு புகாரின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள லட்சுமணன் வீடு சூரமங்கலம் அருகே உள்ளது.

இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை சூரமங்கலத்தில் உள்ள லட்சுமணன் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.