மணல் அள்ளுவதால் விளைநிலம் பாதிப்பு: காரைக்காலில் தாய், மகன் தற்கொலை முயற்சி
காரைக்கால், ஜூலை 30 : வருவாய்த்துறை, காவல்துறையின் அலட்சியப்போக்கை கண்டித்து காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய், மகன் திங்கள்கிழமை இன்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். காரைக்கால் மாவட்டம்









