திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வத்தலக்குண்டு அருகே மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 600 பேர் கைது

வத்தலக்குண்டு, ஜூன் 4: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மறியலில் ஈடுபட்ட திமுகவினர் சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர். திமுகவின் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் போலீஸார் விசாரணை நடத்துவதற

Updated On :20 செப்டம்பர் 2012, 12:03 am

வத்தலக்குண்டு, ஜூன் 4: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மறியலில் ஈடுபட்ட திமுகவினர் சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.

திமுகவின் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் போலீஸார் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக ஒன்றியச் செயலாளர் ஓ.ராஜேந்திரன் தலைமையில் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே மதுரை - வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.