தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை : மேலும் ஒருவர் சரண்

ஜுன் 8 : கடந்த மே 14ம் தேதி கே.புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் வன்னிக்கொண்டம் கண்மாயில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை கிருஷ்ணங்கோயில் போலிசார் விசாரித்து வந்தனர்.  மே 15ம் தேத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:07 am

ஜுன் 8 : கடந்த மே 14ம் தேதி கே.புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் வன்னிக்கொண்டம் கண்மாயில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை கிருஷ்ணங்கோயில் போலிசார் விசாரித்து வந்தனர்.  மே 15ம் தேதி கொலையில் தொடர்புள்ள கருப்பசாமி, கோபால் இருவரும் சரண் அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று ஜே.எம். 2 நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் முருகன் முன்னிலையில் கே. புதூரைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சுந்தர் (26) சரணடைந்தார். சுந்தரை விசாரித்த நீதிபதி, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து சுந்தர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.