நெல்லை- செங்கோட்டை அகல பாதையில் ரயில் விட வலியுறுத்தி அம்பையில் உண்ணாவிரதம்
அம்பாசமுத்திரம், ஜூன் 23: திருநெல்வேலி செங்கோட்டை அகல ரயில் பாதையில் உடனடியாக ரயில் விட வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. திருநெல்வேலி செங்கோட்டை அகல










