வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லை- செங்கோட்டை அகல பாதையில் ரயில் விட வலியுறுத்தி அம்பையில் உண்ணாவிரதம்

அம்பாசமுத்திரம், ஜூன் 23: திருநெல்வேலி செங்கோட்டை அகல ரயில் பாதையில் உடனடியாக ரயில் விட வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. திருநெல்வேலி செங்கோட்டை அகல

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:22 am

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம், ஜூன் 23: திருநெல்வேலி செங்கோட்டை அகல ரயில் பாதையில் உடனடியாக ரயில் விட வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி செங்கோட்டை அகல ரயில்பாதையில் உடனடியாக ரயில் விட வேண்டும், அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் முன் பதிவுக்கு தனித்தனி மையம் திறக்க வேண்டும், திருச்சி திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை அம்பாசமுத்திரம் வழியாக செங்கோட்டை வரை நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பாசமுத்திரம் ரயில் அருகில் ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள், அனைத்து மகளிர்  மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.