/
சாத்தூர், மே 1: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் பயங்கர இடி மின்னல் காற்றுடன் கன மழை பெய்தது. ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட சாத்தூரின் சுற்றுவட்டப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதில், சாத்தூரில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் மின்னல் தாக்கி ஓர் அறை சேதம் அடைந்தது. தாயில்பட்டி அருகே சிவனாண்டிப்பட்டியில் வீடு ஒன்று இடி விழுந்து சேதம் அடைந்தது. பலத்த மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மெதுவாகச் சென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

