நாகூர் கந்தூரி விழாவில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி
நாகப்பட்டனம், மே 2: நாகூர் கந்தூரி விழாவில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியானார்கள். நாகூர் கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. ஊர்வலத்தில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்ட










