பரிசு விழுந்திருப்பதாக தொலைபேசியில் கூறி பண மோசடி: போலீஸார் எச்சரிக்கை
திருப்பூர், மே 6: திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பரிசு விழுந்திருப்பதாக தொலைபேசியில் கூறி இருவரிடம் இருந்து பணம் பறித்த மோசடி நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற மோசடி அழைப்புகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண









