திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திண்டுக்கல் அருகே கேபிள் தொழில் நடத்தி வருபவரிடம் 45 பவுன் நகை கொள்ளை

திண்டுக்கல், மே 11: திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகே சுக்காம்பட்டி என்னும் இடத்தில் கேபிள் தொழில் நடத்தி வரும் ஜான் என்பவர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்து 45 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ர

Updated On :20 செப்டம்பர் 2012, 1:13 am

திண்டுக்கல், மே 11: திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகே சுக்காம்பட்டி என்னும் இடத்தில் கேபிள் தொழில் நடத்தி வரும் ஜான் என்பவர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்து 45 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.