தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மஞ்சூரில் கிணற்றில் விழுந்து சிறுத்தைக் குட்டி சாவு

ஏலகிரி, மே 30 : மஞ்சூரில் விவசாயப் பணிக்காக வெட்டப்பட்ட பழையக் கிணற்றில் சிறுத்தைக் குட்டி ஒன்று விழுந்து பரிதாபமாக பலியானது. வனப்பகுதியை ஒட்டிய கிராமமான மஞ்சூரில் கிணற்றில் சிறுத்தைக் குட்டி பலியான ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:32 am

சாமி

ஏலகிரி, மே 30 : மஞ்சூரில் விவசாயப் பணிக்காக வெட்டப்பட்ட பழையக் கிணற்றில் சிறுத்தைக் குட்டி ஒன்று விழுந்து பரிதாபமாக பலியானது. வனப்பகுதியை ஒட்டிய கிராமமான மஞ்சூரில் கிணற்றில் சிறுத்தைக் குட்டி பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.