கோவையில் வெல்ல வியாபாரியிடம் 9 லட்சம் கொள்ளை
கோத்தனூர், மே 30 : கோவையை அடுத்த கோத்தனூர் ரயில் நிலையத்தில் இன்று விரைவு ரயிலில் வந்து இறங்கிய பழனியைச் சேர்ந்த வெல்ல வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி அவர் வைத்திருந்த 9 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள


கோத்தனூர், மே 30 : கோவையை அடுத்த கோத்தனூர் ரயில் நிலையத்தில் இன்று விரைவு ரயிலில் வந்து இறங்கிய பழனியைச் சேர்ந்த வெல்ல வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி அவர் வைத்திருந்த 9 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்று காலை மிகவும் பரபரப்பான கோத்தனூர் ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...