47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவையில் வெல்ல வியாபாரியிடம் 9 லட்சம் கொள்ளை

கோத்தனூர், மே 30 : கோவையை அடுத்த கோத்தனூர் ரயில் நிலையத்தில் இன்று விரைவு ரயிலில் வந்து இறங்கிய பழனியைச் சேர்ந்த வெல்ல வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி அவர் வைத்திருந்த 9 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:32 am

வேல்முருகன்

கோத்தனூர், மே 30 : கோவையை அடுத்த கோத்தனூர் ரயில் நிலையத்தில் இன்று விரைவு ரயிலில் வந்து இறங்கிய பழனியைச் சேர்ந்த வெல்ல வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி அவர் வைத்திருந்த 9 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்று காலை மிகவும் பரபரப்பான கோத்தனூர் ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.