எஸ்.ஐ கொலை வழக்கு: பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே போலீஸ் எஸ்.ஐ கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் பள்ளி மாணவர்கள் 6 பேர் மற்றும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இருவர் என 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.









