நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிணற்றில் விழுந்து பொறியியல் மாணவர் பலி

மதுரையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருபவர் விக்னேஷ். இவரது தந்தை மதுரையில் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இன்று மதியம் விக்னேஷ் நன்பர்களுடன்

News image
Updated On :6 நவம்பர் 2012, 11:47 am

மது

மதுரையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருபவர் விக்னேஷ். இவரது தந்தை மதுரையில் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இன்று மதியம் விக்னேஷ் நன்பர்களுடன் விளாச்சேரியில் உள்ள கிணற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாமல் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.