தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கஞ்சா விற்ற கணவன் - மனைவி கைது

பண்ருட்டியில் கஞ்சா விற்பனை செய்து வந்த கணவன் - மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :10 நவம்பர் 2012, 9:24 am

சீனிவாசன்

பண்ருட்டியில் கஞ்சா விற்பனை செய்து வந்த கணவன் - மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்து நிலையம் எதிரே அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (38) இவரது மனைவி கற்பகம் (34). இவர்கள் ரயில்வே நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்ததாக போலிஸாருக்கு தகவல் வந்தது. இதையொட்டி பண்ருட்டி காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) குருமூர்த்தி தலைமையிலான குழுவினர் பண்ருட்டி ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சிவாவையும், அவரது மனைவி கற்பகத்தையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.