தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

டெங்கு காய்ச்சல் பாதிப்பு : கடலூர் சிறுவன் பலி

டெங்கு காய்ச்சல் பாதித்து புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சேர்ந்த சிறுவன் இன்று உயிரிழந்தான்.

News image
Updated On :14 நவம்பர் 2012, 6:49 am

சீனிவாசன்

டெங்கு காய்ச்சல் பாதித்து புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சேர்ந்த சிறுவன் இன்று உயிரிழந்தான்.

கடலூர் தேவனாம்பட்டினம் பெருமாள்கோயிலைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரது ஒன்றேகால் வயது குழந்தை ராகுல். இவனுக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று புதுச்சேரி மகாத்மாக காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ராகுல் உயிரிழந்தான்.

டெங்கு காய்ச்சல் பாதித்து ராகுல் உயிரிழந்ததை அடுத்து கடலூர் நகராட்சி ஊழியர்கள் தேவாணம்பட்டியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.