அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சேரன்மகாதேவி மலை கோயிலில் 24ம் தேதி கார்த்திகை தீப விழா

சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகிற 27 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை தீப விழா நடைபெறுகிறது.

News image
Updated On :24 நவம்பர் 2012, 6:54 am

ஷேக் அப்துல்காதர்

சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகிற 27 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை தீப விழா நடைபெறுகிறது.

சேரன்மகாதேவி களக்காடு பிரதான சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கொழுந்துமாமலையில் அமைந்துள்ள இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவையொட்டி அன்றைய தினம் கோயிலில் மூலவர் பாலமுருகனுக்கு காலை 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெறும். மாலை 6 மணிக்கு தீப பூஜையும் நடைபெறுகிறது. பக்தர்கள் வசதிக்காக செவ்வாய்க்கிழமை சேரன்மகாதேவி பஸ் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.