ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புரட்டாசி 3ம் சனிக்கிழமை: புதுவையில் பெருமாள் தரிசனம்

புரட்டாசி மாத 3ம் சனிக்கிழமையை ஒட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதுச்சேரி நேரு வீதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பெருமாள் சிறப்பு

News image
Updated On :6 அக்டோபர் 2012, 10:01 am

வேல்முருகன்

புரட்டாசி மாத 3ம் சனிக்கிழமையை ஒட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதுச்சேரி நேரு வீதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பெருமளவில் காத்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.