ஈரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம்
ஈரோடு களியராவுத்தர்புரம் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி இன்று பொதுமுக்கள் போராட்டம் நடத்தினர்.

Updated On :9 அக்டோபர் 2012, 8:01 am

ஈரோடு களியராவுத்தர்புரம் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி இன்று பொதுமுக்கள் போராட்டம் நடத்தினர்.
பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சுமார் 60க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் சேர்ந்து டாஸ்மார்க் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...