47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருக்கடையூரில் ஆளுநர் ரோசய்யா ஆயுள் விருத்தி யாகம்

நாகை அருகே திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவிலில் தமிழக ஆளுநர் ரோசய்யா, இன்று காலை ஆயுள் விருத்தி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகளைச் செய்தார்.

News image
Updated On :16 அக்டோபர் 2012, 8:58 am

சங்கர்

நாகை அருகே திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவிலில் தமிழக ஆளுநர் ரோசய்யா, இன்று காலை ஆயுள் விருத்தி யாகம் மற்றும் சிறப்பு பூஜைகளைச் செய்தார்.

என்றும் பதினாறு வயது என மார்க்கண்டேயனுக்கு அருள் புரிந்த அமிர்த கடேஸ்வரர் கோவிலில் இத்தகைய யாகம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக இன்று காலை திருக்கடையூர் வந்த ஆளுநர் ரோசய்யா யாகத்தை முடித்துக் கொண்டு 1.30மணி அளவில் கோவிலில் இருந்து வெளிவந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.