சேலம் திமுக பிரமுகர் படுகொலை : தருமபுரி நீதிமன்றத்தில் நால்வர் சரண்
தருமபுரி, செப்., 07 : சேலம் திமுக பிரமுகர் சண்மகம் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை செய்து வந்த









