கடலூர் நீதிமன்ற வாசலைப் பூட்டி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர், செப்.7: கடலூர் நீதிமன்றத்தில் வெளி வாசலைப் பூட்டி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். 2 நாட்களுக்கு முன்னர் குற்றவியல் நடுவருக்கும் மாவட்ட குற்றவியல் ஆய்வாளருக்கு இடையே ஒரு வழக்கு தொடர










