/
திண்டுக்கல், செப்.7: திண்டுக்கல் மாவட்ட சிறை வளாகத்தில் கைதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் ஆர்வி நகரைச் சேர்ந்தவர் ஜாபர் என்ற ஜாஹிர் உசேன். இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளை உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஒரு கொலை முயற்சி வழக்கில் இவரை ஜே.எம்.2 நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் பழிக்குப் பழியாக எதிர்த் தரப்பினர் சிலர், ஜாபர் சிறையில் இருந்து வெளிவந்த போது, அவரை சிறை வளாகத்தில் வைத்தே துப்பாக்கியால் சுட்டும், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியும் தலையைத் துண்டித்து உடலை சிறை வாயிலில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கண்ணிமைக்கும் இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். இதை அடுத்து, போலீஸ் எஸ்பி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

