திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர் விருதுநகரில் ஆய்வு

விருதுநகர், செப்., 21 : மாநில தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்துள்ள மனுக்கள் குறித்து ஆய்வு செய்ய ஆணையர் டி. சீனிவாசன் இன்று விருதுநகர் மாவட்டத்துக்கு வந்துள்ளார். மாநில தகவல் அறியும் உரிமைச்

Updated On :26 செப்டம்பர் 2012, 6:31 am

விருதுநகர், செப்., 21 : மாநில தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்துள்ள மனுக்கள் குறித்து ஆய்வு செய்ய ஆணையர் டி. சீனிவாசன் இன்று விருதுநகர் மாவட்டத்துக்கு வந்துள்ளார்.

மாநில தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையர் டி. சீனிவாசனிடம் மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 20 மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்கள் குறித்து ஆய்வு நடத்த விருதுநகர் வந்துள்ள சீனிவாசன், விருதுநகர் மாவட்ட வருவாய் துறை அலுவலகத்தில் இன்று ஆய்வு செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.